கல்முனை (Kalmunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. இதன்
கிழக்கேவங்காள விரிகுடாவையும் வடக்கே பெரியநீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லையாகக் கொண்டது. கல்முனையில்
முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர், பறங்கியர் என நான்கு இன மக்களும்
வாழ்கின்றனர். அதன் மொத்த மக்கள்தொகை 2011 இல்
கணக்கிடப்பட்டதன் படி 1,06,780 ஆகும்.

Keine Kommentare:
Kommentar veröffentlichen